Friday, August 16, 2013

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?





தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில்  சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ?

ஆர். அஹ்மத்

தொழுகை திக்ரு துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்த படி சரியாக செய்தாலே உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது.

 நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. 
அல்குர்ஆன் 13 28
இவற்றைச் செய்து நம்முடைய கவலை நீங்கவில்லை எனில் பிரச்சனை நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்

Monday, October 22, 2012

குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது 'என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் க

Tuesday, September 4, 2012

அமெரிக்காவில் எழுச்சி பெறும் இஸ்லாம்



இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
எங்கு இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப்பிரச்சாரங்களும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றிற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

Thursday, August 16, 2012

பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகை


நன்றி  tntj.net
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள்,