Monday, October 22, 2012

குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது 'என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் க

Tuesday, September 4, 2012

அமெரிக்காவில் எழுச்சி பெறும் இஸ்லாம்



இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடு அமெரிக்காதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
எங்கு இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப்பிரச்சாரங்களும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றிற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

Thursday, August 16, 2012

பெருநாள் தொழுகை


பெருநாள் தொழுகை


நன்றி  tntj.net
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள்,

Monday, August 13, 2012

இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை மேலத்தானியத்தில்!





இன்ஷா அல்லாஹ்...மேலத்தானியத்தில் பெருநாள் தொழுகை TNTJ சார்பாக நடத்தப்படுகிறது....அதற்கான நோட்டிஸ் ஊர் முழுவதும் கொடுக்கப்பட்டது..அஹ்ஹம்துலில்லாஹ்

Friday, August 10, 2012

ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?


ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘ச
ுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)

Thursday, August 9, 2012

லைலதுல் கத்ர்


லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

தர்கா வழிபாடும் பேய்பிசாசும்

Tuesday, July 31, 2012

குர்ஆன் கேள்வி? பதில்...


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

ஆவி உலகம்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்

Monday, July 30, 2012

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?
தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால்நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர்
. தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

மறுமையில் வெற்றி பெற




ஏக இறைவனின் திருப்பெயரால்...

     மறுமையில் வெற்றி பெற

இவ்வுலகில் வாழக்கூடிய மக்களில் பெரும்பான்மையினர் மறுமையை அதாவது நாம் இறந்த பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லவிர்க்கின்றோம் என்பதை நம்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாகவே மறுமையின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இருக்கின்றனர். மறுமையை நம்பாமல் ஒரு முஸ்லிம் கூட முஸ்லிமாக இருக்க முடியாது.

Friday, July 20, 2012

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?



இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?


கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்



அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)

காஃபிர்களுக்கு நரகமா? - TNTJ

Friday, July 13, 2012

இறைவனைக் காணமுடியுமா?


இறைவனைக் காண முடியுமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இறைவனைக் காண முடியுமா?
பதிப்புரை

இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று
கூறுவர் பலர்.

இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று
கூறுபவர் பலர்.


Tuesday, June 26, 2012

பாவியாக்கும் பராத் இரவு...

அல்லாவின் திருப்பெயரால்...

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம்
கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும்பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்

Sunday, June 24, 2012

திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!


திருக்குர்ஆன் ஓர் உலக அதிசயம்!

quran-1
இன்றைய உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு உலக அதிசயம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர், … போன்றவைகள்தான்.  இவர்கள் அதிசயம் என்றாலே என்னவென்றே விளங்காத மக்களாகத்தான் உள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் எப்படி அதிசயமாக இருக்க முடியும். அதிசயம் என்பதற்கு நமது பகுத்தறிவுக்கு உகந்த வகையில் விளக்கம் கொடுக்க வேண்டுமாயின் எங்கே மனிதனுடைய அறிவு திகைத்துப்போய் - தோற்று விடுகின்றதோ அதுவே அதிசயம் ஆகும்.

சத்தியப் பாதை VS சமூக மரியாதை




சத்தியப் பாதை Vs சமூக மரியாதை


நூஹைஅவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?


இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இ

ரமழான் மாதத்தின் சிறப்புகள்..


அல்லாவின்  திருப்பெயரால்...

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

Saturday, June 23, 2012

அல்லாவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்


நாத்திகவாதிக்கு!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர, சகோதரிகளே நாம் இறைவனால் படைக்கப்பட்ட, அறிவு கொடுக்கப்பட்ட, சிந்திக்கக்கூடிய மனித இனமாக இருக்கிறோம் ஆனால் இந்த சிந்தனைத் திறனைக் கொண்டு எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திக்காமல் சிந்தனையை சிதறடிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுகிறோம். இறுதியாக படைத்த இறைவனைப் பற்றியே தாருமாராகவும் அவன் இருக்கிறானா?

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா?

ஒரே வழி

Duva

 அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன்.

Monday, June 11, 2012

வேண்டாம் வரதச்சனை

அல்லாவின் திருப்பெயரால்...

அன்புள்ள சஹோதர சஹோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தில் புதிய பல சீரழிவுகள் உண்டாகி உள்ளன 
அவற்றில் ஒன்று தான் வரதச்சனை என்னும் கொடிய நோய் நம்முடைய மார்க்க வேதமான திருக்குரானில் அல்லா சொல்கிறான்;

Saturday, June 9, 2012

மேலதானியத்தில் கோடை பயிற்சி முகாம்...

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளை சார்பாக மே 20 முதல் 30 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோ. ஜமீர் யூசப் மற்றும் யாசர் மற்றும் இஷாக் பயிற்சியளித்தார்கள்.எல்லாம் வல்ல இறைவனின் அருளால் வகுப்புகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

யார் சுன்னத் ஜமாஅத்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

ஷிர்க் என்றால் என்ன?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனல்லாதவற்றை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு) நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம்” (அல்குர்ஆன்: 16:36) 

சஜ்தா எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே..



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு


சிந்தித்து வாழவே..



சீரானமார்க்கத்தில்..

நாம் இருக்கிறோம்...

சிந்திக்க மாட்டீர்களா..?

திருக்குரான் அருளப்பட்ட வரலாறு

திருக்குரான் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லைஇறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

திருக்குரான் இது இறை வேதம்,



திருக்குரான் இது இறை வேதம்,

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம்.
திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும்முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

சகோதரர்களே! ரமதானில் ஜெயிக்க வேண்டாமா?

சகோதரர்களே! ரமதானில் ஜெயிக்க வேண்டாமா?


வருடத்திற்கு ஒரு ரமழான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒரு பெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவர்கள் நிறையப் பேர் நம்மிலே உள்ளார்கள். இதற்குக் காரணம் என்னவெனில் ரமழானின் முக்கியத்துவம் தெரியவில்லை, ரமழானை நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

விபசாரம் பற்றி இஸ்லாம்

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!

அல்லாஹ் என்றால் யாருங்க

அல்லாஹ் என்றால் யாருங்க? (பதில்)

கேள்வி:

அல்லான்னா யாருங்க!

(சகோ. ஜெகதீஸ்வரன்)

பதில்

بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!